Tuesday, March 2, 2010

என் முதல் கவிதை இமைகள்

உன்மையில் நீ என் இமைகள்
ஒரு வினாடிக்கு ஒரு முறை வந்து செல்கிராய்

நான் விழித்திருந்தாலும் , உரங்கினாலும்
என் பின்பம் நீ தான்

கண் மூடவும் மனமில்லை கண் திறந்தால்
நீ இல்லை அன்பே!

No comments:

Post a Comment

Followers