Thursday, March 3, 2011

2011 தேர்தல் தேமுதிக வெற்றி பெரும் வாய்ப்புகள்.

தேமுதிக வெற்றி பெரும் வாய்ப்புகள் தென் மாவட்டங்களில் 10 முதல் 12 வரை உள்ளது.

1 ) விள்ளதிகுலம்
2 ) கோவில்பட்டி
3 ) சாத்தூர்
4 ) விருதுநகர்
5 ) சிவகாசி
6 ) ஆலங்குளம்
7 ) திருமங்கலம்
8 ) அருப்புகோட்டை
9 ) மதுரை கிழக்கு
10 ) திருநகர்
11 ) தேனி
இதில் அதிமுக , மதிமுக , போக மூன்று அல்லது நன்கு கிடைத்தால் தேமுதிகவிற்கு நல்லது அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது. அது மட்டும் இல்லாமல் மாபா பாண்டியன் சட்டசபை தேர்தலில் விருதுநகர் தொகுதியல் நின்று வைகோவின் தோல்விக்கு முக்கிய காரணமாக செயல் பட்டர். அங்கு மட்டும் 115000 வாக்கு பெற்றார், அதுமட்டும் இல்லாமல் அவரை விருதுநகர் தொகுதி மக்கள் நன்கு அறிவர். கணிசமான அளவு தலித் வாக்கு வங்கி விஜயகாந்த் பெற்று உள்ளார். அவர் ஜாதி வாக்கு மற்றும் அதிமுக , மதிமுக வாக்கு வங்கி சேத்தல் விருதுநகர் மாவட்ட தொகுதிஇல் வெற்ற்றி பெரும். இதை அறிந்து தொகுதி பங்கிடு
பெற்றார் என்றல் அவர் புத்திசாலி.

Friday, February 11, 2011

என் வாழ்வில் நடந்த சிறு நகைச்சுவை

சில மாதங்களுக்குமுன் நன் என் அம்மா உடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும்பொழுது அம்மாவை பின் தொடர்ந்து நடந்து வந்தேன்.
எனது வலது பக்கம் இரண்டு அழகான பெண்கள் நடந்து சென்றனர் அவர்களை பார்த்து கண் இமைக்காமல் நடந்தேன்.
அப்பொழுது அம்மா திடிர் என்று செருப்பு பிஞ்சுரும் என்று என்னை பார்த்து கோவமாக சொன்னரகள் .
அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை அம்மா தப்பா நிநைதிருபர்கள் என்றே என்மனம் துடித்தது.

காலை எழுந்த உடன் அம்மாவிடம் சென்று ஏன் நீற்று அப்படி சொன்னிர்கள் என்று பயம்முடன் கேடன்.
வேடிக்கை பார்த்துகிட்டு என் செருப்பு மிதிச்ச அதான்!!!! ஹஹஹாஹ்

அண்டார்டிகாவில் பிறந்த முதல் மனிதன்.

எமிலியோ மர்கஸ் பலமா ( பிறப்பு ஜனவரி 7 , 1978 இல் ) அர்கிண்டினே அவர் தன முதல் முதலில் அன்டர்டிக கண்டதில் பிறந்த குழைந்தை. எமிலியோ 71 /2 பவுண்ட் (3 .4 கிலோ ) எடை. அன்டர்ச்டிக் நுனில் உள்ளிய ஈஸ்பெரன்சா பேஸ் என்ற இடத்தில் பிறந்தார். தந்தை கேப்டன் ஜோர்கே எமிலியோ பலமா அர்கேண்டினே நாட்டின் தலைமை தளபதி. இது வரை அவருடன் அல்லாமல் மற்றும் பத்து குழைந்தை பிருந்து உள்ளது . ஸொவெரெஇக்ந்த்யவின் ஒரு பகுதி Argentine அன்டர்ச்டிக்கா பக்கம் உள்ளது. எமிலியோவின் தாய் ௭லு மாத கர்பமாக இருந்த பொது விமானம் முலமாக அன்டர்திக்கா கொண்டு வர பட்டர் . அதனால் அவருக்று அர்கேண்டினே அன்டர்ச்டிக்கா நட்டுரமை கிடைதத்து.

பின்னேர் அவருக்கு கின்ன்ஸ் புத்தகத்தில் அன்டர்திக்கா கண்டத்தின் முதல் குழைந்தை காண இடம் கெடுத்து சிறப்பித்தது.

Followers