
மனம் விரும்புதே உன்னை என்று ஒருத்தரை ஒருத்தர் துரத்தி துரத்தி லவ் பண்ணுகிற காலத்தில், பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் கொண்டு திரிகிறார் ஒருவர். கொஞ்சம் அன்னியோன்னியமாக பழகி அன்பை பொழிவதால், அவளா நீயி என்று அரண்டு போகிறார்களாம் கோடம்பாக்கத்து குமரிகள்.
முதல் படத்திலேயே மனசை குத்தகைக்கு எடுத்த நடிகைதான் இவர். தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு லேசாக கண் சிமிட்டுவதோடு சரி. மற்றதெல்லாம் நடிகைகள் ஏரியாவில்தான் என்று அதிர்ச்சி ஆட்டம் பாம் போடுகிறது கோடம்பாக்கம். அஞ்சாதே என்று சில ஹீரோக்களுடன் மல்லுக்கு நின்றாலும், இவர் ஜொள் விட்டு திரிவது இந்த வாஜி வாஜி நடிகையிடம்தான் என்கிறார்கள். இவர் நடித்த ஒரு படத்தை பார்த்து தோரணம் போல வார்த்தைகளை கோர்த்து எஸ்எம்எஸ் அனுப்பினாராம் நடிகைக்கு. அதில் உன் இடுப்பழகு அப்படி. இதழோ இப்படி என்று வர்ணித்ததை பார்த்து வாயடைத்து போனாராம் நடிகை.
பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடிச்சிருக்கேன். ஆனால் அவங்க கூட இப்படி ஒரு எஸ்எம்எஸ் அனுப்பியதில்லை. ஆனால் இந்த பொண்ணு இப்படி அனுப்புதே என்று நினைத்தவர், நன்றி தெரிவித்து நடிகைக்கு போன் போட, இரண்டு பேருக்கும் நடுவில் ஒரே ஃபயர் மயம்!
ரெய்டுல மாட்டி சின்னா பின்னப்படுறதை விட, இப்படி வொய்டுல பால் போடுறது ரொம்ப சேஃப்டின்னு நினைக்குது போலிருக்கு பொண்ணு.

0 comments:
Post a Comment